காரைக்குடி, மதுரை ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்

 
காரைக்குடி, மதுரை ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற உள்ள பரமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 11) முதல் அடுத்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரையிலான அனைத்து புதன்கிழமைகளிலும்,

காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web