BREAKING!! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை..!

 
BREAKING!! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வந்தது. அதை தொடர்ந்து சில நாட்களாக உள்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் இன்று மழை பெய்து வருவதன் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதிலுள்ள சிரமத்தை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BREAKING!! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை..!

முன்னதாக பெய்த கனமழையால் கரூர் மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன. இன்னும் சிரமங்கள் நீடிக்கும் நிலையில் இன்று மதியம் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BREAKING!! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை..!

அதை கருத்தில் கொண்டே மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இன்று பெய்யும் மழையை பொறுத்து நாளை பள்ளிகள் இயங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web