அரசு பேருந்து விபத்தில் 7 பேர் பலி!! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று  தொழுப்பேடு என்ற இடத்தில்  நேற்று முன் தினம் ஜூலை 8ம் தேதி காலை விபத்துக்குள்ளானது. இரும்பு கம்பிகள் ஏற்றிச்சென்ற லாரியின் மீது சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது.

இந்த  விபத்துக்கு பிறகு அரசு பேருந்து ஓட்டுனர் தப்பியோடி விட்டார். இந்த் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்துக்கு காரணமாக இருந்த அரசு பேருந்து  டிரைவரான 44 வயது  முரளி அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று சரணடைந்தார். அவரிடம் தீவிர  விசாரணை நடத்தப்பட்டு  மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை