கால அவகாசம் நீட்டிப்பு!! மாணவர்களே மிஸ் பண்ணீடாதீங்க!!!
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாநில அரசு பள்ளிகளில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் பொறியியல், கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என ஏற்கனவே உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பிஇ., பிடெக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.இ, பி.டெக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!