அதிர்ச்சி வீடியோ!! குட்டியானையை அடித்து விரட்டும் இளைஞர்கள்!!

 

அஸ்ஸாம் மாநிலத்தில் ஹோஜாய் மாவட்டம் லங்கா நகர் ஹல்பகன் பகுதியில் ஒரு குட்டியானை ஒன்று தாயை பிரிந்த நிலையில் தனியாக நின்றது. அக்டோபர்  12ம் தேதி அந்த பக்கம் வழிதவறி  தனியே தவித்து நின்ற குட்டி யானையை அப்பகுதி மக்கள் விரட்டி விரட்டி துன்புறுத்தியுள்ளனர். தாயைப் பிரிந்து குட்டி யானை கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

விலங்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையால் மட்டுமே இதே போல் குற்றச்செயல் புரிபவர்களை கட்டுப்படுத்த முடியும் என  சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம்