மாற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி சாதாரண வீரர்களுடன் ஆசிய கோப்பையில் பங்கேற்பு!  

 

மாற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி தென்கொரியாவில் நடைபெற்ற உலகப் பாரா வில்வித்தைப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று பெருமை பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஜெட்டாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஸ்டேஜ் 3 ஜூனியர் பிரிவில் சாதாரண வீரர்களைக் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்து வரலாற்றை படைத்துள்ளார். இவ்வாறான பெருமையைப் பெறும் நாட்டின் முதல் மாற்றுத்திறனாளி வில்வித்தை வீராங்கனை என்ற சிறப்பை ஷீத்தல் பெற்றுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!