undefined

71வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் அனைத்தும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீராக 1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு தமிழகத்தை வந்தடைந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!