வைரல் வீடியோ.. தமிழக மீன்பிடி வலைதயாரிப்பாளரை கட்டியணைத்த மோடி!!

 

இன்று விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாட்டில்  ”விஸ்வகர்மா யோஜனா ”  திட்டத்தை பிரதமர் போடி தொடங்கி வைத்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள  கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்  இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


இந்த திட்டம் குறித்து  பிரதமர் மோடி “விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பது காலத்தின் கட்டாயம். இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களின் திறன்கள் வெளிப்படும். அத்துடன் அவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களும் உலகம் முழுவதும் புதிய அடையாளத்தைப் பெறும்” மோடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை