அதிர்ச்சி.. பிராங்க் செய்த இளம்பெண் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பலி.. வீடியோ வைரல்!
Jul 17, 2024, 19:00 IST
மும்பை அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நாகினா தேவி மஞ்சிரம் கட்டிடத்தில் இருந்து விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா