undefined

தமிழக  சட்டப்பேரவையில் காலி இடம் 3 ஆக உயர்வு! 

 

மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்ததையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலி இடங்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பே வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மற்றும் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவால் இரண்டு இடங்கள் காலியாக இருந்தன.

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வால்பாறை தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து நேற்று (நவம்பர் 4) ராஜினாமா செய்தார். இதனால் சட்டப்பேரவையில் வால்பாறை, சேந்தமங்கலம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன. வரும் 2026 ஏப்ரல் சட்டப்பேரவை தேர்தலுக்காக இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்படாது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!