சென்னையில் ஏரியா வாரியாக பாம்பு பிடிப்பவர்களின் பட்டியல்!
சென்னையில் மழை ஓய்ந்து விட்டாலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தேங்கியுள்ளது. மேலும் வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. இதனால் மழைநீரில் விஷ ஜந்துக்கள், பாம்பு ஆகியவை வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புக்கள் அதிகம்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் பாம்புகளை பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ளது.
போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் இருப்பவர்கள்
பாபா – 98415 88852
போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் இருப்பவர்கள் சக்தி 90943 21393
அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை
கணேசன் 74489 27227
குரோம்பேட்டை பகுதிகள் – ஜெய்சன் 80562 04821
குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை
ராபின் 88078 70610
போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா
மணிகண்டன் 98403 46631
குரோம்பேட்டை ஏரியா -ரவி 96001 19081
திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா
ஷாவன் (அ) ஷேவன் 94450 70909 & 63791 63347
மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்
நாகேந்திரன் 99400 73642
தாம்பரம் சுற்றுவட்டாரம்
பிரவீன் 99622 05585
ECR & OMR கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரம் ரோடு
அர்ஜூன் 91765 43213
தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை
சந்திரன் 98407 24104
பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை முருகேசன் 98848 47673
சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை
விஜய் ஆனந்தன் 98843 06960
செங்கல்பட்டு-
ஆதித்தன் 84895 17927
இந்த தகவல்களை மாவட்ட வனத்துறை செங்கல்பட்டு டிவிஷன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
