செங்கல்பட்டில் அதிகரித்து வரும் கொரோனா !சுகாதாரத் துறை அதிர்ச்சி!

 
செங்கல்பட்டில் அதிகரித்து வரும் கொரோனா !சுகாதாரத் துறை அதிர்ச்சி!


தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் பாதிப்புக்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. இருந்த போதிலும் சில மாவட்டங்களில் பாதிப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

செங்கல்பட்டில் அதிகரித்து வரும் கொரோனா !சுகாதாரத் துறை அதிர்ச்சி!


அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 837 பேர் .மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.48லட்சம் பேர். ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 பேர்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,103 ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டில் அதிகரித்து வரும் கொரோனா !சுகாதாரத் துறை அதிர்ச்சி!


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் பாதிப்பு 306 பேர். உயிரிழப்பு 18 பேர் . இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,060 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

From around the web