இன்று இந்தப் பகுதிகளில் மின் தடை!

 
இன்று இந்தப் பகுதிகளில் மின் தடை!

தமிழகம் முழுவதும் மின்வாரிய பராமரிப்பு பணிக்காக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஜுன் 29 காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மதியம் 1 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இன்று இந்தப் பகுதிகளில் மின் தடை!

பட்டாபிராம்: கக்கஞ்சி நகர், சாஸ்திரி நகர், பாபு நகர், அம்பேத்கார் நகர், உழைப்பாளார் நகர், இந்திராநகர், லட்சுமி நகர், பாரதி நகர்.

புழல் : அழகிரி தெரு, என்.எஸ்.சி போஸ் தெரு, தண்டல்கழனி, சாமியார் மடம், பாபாநகர், வடகரை, ஆரோன் உல்லாச நகர்.

சோத்துப்பெரும்பேடு: புதூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, அருமந்தி, திருநீலை.
ஆவடி : ஜெ பி நகர், பவர் லைன் சாலை, கணபதி நகர், பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இன்று இந்தப் பகுதிகளில் மின் தடை!

மாதாவரம் : கே கே ஆர் நகர், அம்பேத்கார் நகர், திருவள்ளுவர் தெரு, அண்ணாநகர், சத்யராஜ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாசாலை : அருணச்சலம் தெரு, போலிஸ் குடியிருப்பு, சிந்தாதரிப்போட்டை, தெற்கு கூவம் ரோடு, எல் ஜி என் ரோடு, ராமசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர் : இருசப்பர், தேவராஜ் முதலி, ஜே ஜே கான், சூரப்பன், ரெகிஜா காம்பிளக்ஸ், கற்பகம் அவென்யூ 1, 2, 3 தெரு, பாலாஜிநகர் பகுதி, சி.ஐ.டி காலனி மெயின் ரோடு பகுதி, திருவல்லிக்கேணி நெஞ்சாலை, டாக்டர் பெசன்ட் ரோடு, சிவராமன் தெரு, ஹாடவுஸ் ரோடு, திருமூர்த்தி நகர், நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, கரீம் சுபேட்கார் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பணிகள் தொடங்கப்படும் முக்கிய நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் அதற்கு முன்னதாகவே திட்டமிட்டு கொள்ளவும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

From around the web