வேலைகளை வேகமா முடிங்க! இன்று இந்த பகுதிகளில் மின் தடை!

 
வேலைகளை வேகமா முடிங்க! இன்று  இந்த பகுதிகளில் மின் தடை!


தமிழகத்தில் மின் பராமரிப்பு காரணமாக மாவட்ட வாரியாக மின் தடை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கும் எனவும், பல மாத காலமாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறததால் இந்த சிரமங்களை மக்கள் பொறுத்தருளவும் மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலைகளை வேகமா முடிங்க! இன்று  இந்த பகுதிகளில் மின் தடை!


இதன் படி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் முழுவதும் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகாசியில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, அனுப்பன்குளம், கங்கரக்கோட்டை, சுக்கிரவார்பட்டி, நென்மேனி


சிவகாசி, சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழிற்பேட்டை, இ.பி.காலனி, போலீஸ்காலனி, அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, விஸ்வம்நகர், சசிநகர், எஸ்.எப்.ஆர்.கல்லூரி, சித்துராஜபுரம், அண்ணாமலையார் காலனி, அருண்நகர், கருமன்கோவில்ரோடு, மீனம்பட்டி, ராமசாமிபுரம், சந்தனமாரியம்மன்நகர் அனுப்பன்குளம் தென்பகுதி, மயிலாடுதுறை, பேராபட்டி, ராமலிங்காபுரம், கோணம்பட்டி, சின்னகாமன்பட்டி

வேலைகளை வேகமா முடிங்க! இன்று  இந்த பகுதிகளில் மின் தடை!

தூங்காரெட்டியபட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங்குடி, மேலபுதூர், பி.சி.புரம், சாணார்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, எம்.புதுப்பட்டி, காளையார்குறிச்சி, மேட்டுப்பட்டி, அதிவீரன்பட்டி, சுக்குவார்பட்டி, ரெங்காநகர், முத்துசாமிபுரம், கோசுகுண்டு, முத்தார் பட்டி, ராமசாமிபுரம், பாப்பாகுடி ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
அத்துடன் விருதுநகரில் சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, கே.செவல்பட்டி, மீசலூர், அழகாபுரி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாத்திநாயக்கன்பட்டி, மாடர்ன் நகர், தொழிற்பேட்டை பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web