அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது

 
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்று 09-10-2021 அதிகாலை 01:24:33 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

From around the web