பெரும் சோகம்... பாராகிளைடர் விபத்தில் 2 பேர் பலி!

 
பாராகிளைடர்
புனேவில் வசித்து வருபவர் 27 வயது ஷிவானி டேபிள் . இந்தப் பெண் கோவாவுக்கு சுற்றுலாவுக்கு வருகை தந்தார். அவர் கோவா இயற்கை அழகை ரசிக்க வானில் பறக்கும் பாராகிளைடரில் பறக்க திட்டமிட்டார். அதன்படி அவர் வடக்கு கோவாவில் பாராகிளைடிங் நிறுவனம் ஒன்றை நாடினார். அதன்படி ஷிவானி பயிற்சியாளர் சுமல்  என்பவருடன் பாராகிளைடரில் பாறையிலிருந்து பறந்தார்.

ஆம்புலன்ஸ்

ஆனால் பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேரி என்ற கிராமம் அருகே ஒரு பள்ளத்தாக்கில் பாராகிளைடிங்கின் கயிறு திடீரென அறுந்து விழுந்து விபத்து உள்ளானது.   இது குறித்து நடத்தப்பட்டு வந்த  நடத்தப்பட்டு விசாரணையில் பாராகிளைடிங் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

இதனையடுத்து அந்த நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு  வருகின்றனர். முதலில் ஒரு பக்க கயிறு அறுந்து விட்டதில் பாறைகள் மீது சரமாரி மோதி உடல் முழுவதும் சிராய்ப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web