80 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது பையன்.. கதற கதற செய்த அதிர்ச்சி சம்பவம்!

 
சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர், பிஹவுர் கிராமத்தை சேர்ந்தவர் அமித் கவுதம் (வயது 22). தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அமித் கவுதம், எப்போதும் வேலைக்கு சென்றுவிட்டு மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வியாழன் இரவு, நண்பர்களுடன் மது அருந்திய அமித், தனது 80 வயது மூதாட்டியின் வீட்டிற்கு சுவர் ஏறி குதித்துள்ளார்.

வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை அமித் கௌதம் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆசையை விட்டொழித்த கயவன், கிழவி தன்னை விட்டுவிடுமாறு கூறியும் பலனில்லை என்ற கொடூர செயலை அரங்கேற்றினான். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது அமித் கவுதம் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த அதிகாரிகள், அமித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அமித் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 376, கற்பழிப்பு, 325, பலவந்தமாக ஒருவரை துன்புறுத்தியதற்காக, 452, அத்துமீறி நுழைந்து காயம் ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web