ஐபிஎல் தொடரில் இருந்து 3 மூக்கிய வீரர்கள் நீக்கம்!

 
ஐபிஎல் தொடரில் இருந்து 3 மூக்கிய வீரர்கள் நீக்கம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன். தற்போது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் மீண்டும் அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15வரை நடைபெற இருக்கிறது.இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட்வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து 3 மூக்கிய வீரர்கள் நீக்கம்!

அதன்படி சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, பஞ்சாப் கிங்ஸ் வீரர் டேவிட் மலான், டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு பயோ-பபுள் விதிமுறை தான் காரணம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து 3 மூக்கிய வீரர்கள் நீக்கம்!


இங்கிலாந்தில் வரும் வீரர்கள் க 6 நாட்கள் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு பிறகு தான் பயோ-பபுள் சூழலுக்கு செல்ல முடியும். இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே இந்திய வீரர்கள் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து வீரர்கள் ஆவேசம் அடைந்ததாகவும், இதன்காரணமாக வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல் முடிவை எடுத்ததாகவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது

From around the web