ஒரே மாதத்தில் 3 வது முறையாக மாடு முட்டி ரயில் சேதம்!! சர்ச்சையில் சிக்கிய வந்தே பாரத்!!
மகாராஷ்டிராவில் மும்பையில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று காலை குஜராத் அதுல் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில் மீது மாடு மோதியதால் விபத்து ஏற்பட்டது.
இதில், ரயில் என்ஜினின் முன்பகுதியில் சிறிதளவு சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் வந்தே பாரத் ரயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு சீரான பின் மீண்டும் இயக்கப்பட்டது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் 3வது முறையாக வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது. ஏற்கனவே அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதிகளில் மாடு மீது மோதியதில் ரயில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!