கணவருடன் கருத்து வேறுபாடு... கள்ளக்காதலன் வீட்டில் 8 மாத கர்ப்பிணி சடலமாக கிடந்த மனைவி!

 
அனுஷா


 
கர்நாடக மாநிலத்தில்   குந்தப்பனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்  அனுஷா . இவர் கருத்து  கருத்து வேறுபாடு காரணமாக அனுஷா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அனுஷா பவன் என்ற வாலிபரை காதலித்து  அவருடன் நெருங்கி பழகியதால் அனுஷா கர்ப்பமானார்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுஷா பவனிடம் கெஞ்சி கேட்டார்.  ஆனால் பவன்  அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .  அனுஷா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

உத்தரபிரதேச போலீஸ்

நேற்று முன்தினம் பவன் வீட்டில் அனுஷா சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து   வழக்குபதிவு செய்து போலீசார் பவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

From around the web