தமிழகம் முழுவதும் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இதனையடுத்து தமிழகத்தில்  அனைத்து அரசியல் கட்சிகளும்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அனைத்து கட்சி தலைவர்களும்  கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து  பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  மறுபுறம் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.  

தேர்தல்
இந்நிலையில் தமிழகத்தில்  தேர்தல் நடைபெறும் நிலையில் திருவள்ளூரில் 120 , வாக்கு சாவடிகள், வடசென்னையில் 254 வாக்கு சாவடிகள் ,தென் சென்னையில் 456 வாக்கு சாவடிகள் ,மத்திய சென்னையில் 192 வாக்கு சாவடிகள் ,ஸ்ரீபெரும்புதூரில் 337 வாக்கு சாவடிகள், காஞ்சிபுரத்தில் 371 வாக்கு சாவடிகள் ,அரக்கோணத்தில் 258 வாக்கு சாவடிகள் ,வேலூரில் 246 வாக்கு சாவடிகள், கிருஷ்ணகிரியில் 208 வாக்குச்சாவடிகள்,  தர்மபுரியில் 311 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு
 அத்துடன் திருவண்ணாமலை ,ஆரணி, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர் , நீலகிரி,  கோயம்புத்தூர் , பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி ,பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை ,தேனி, விருதுநகர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி,  தென்காசி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் என மொத்தம் 8050 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என அறிவித்துள்ளது. இங்கு கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web