அதிரடி சரவெடி!! தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை!!

 
ஜியோ

இன்று ரிலையன்ஸ்  நிர்வாகத்தின்  45வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய செயலாற்றி  வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி வருகிறார்கள்.

இறங்கி அடிக்கும் ஜியோ! இனி எல்லாத்திலயும் ஜியோ தான்

தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5ஜி நெட்வொர்க்காக இருக்கும். 2021ல் 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான  5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ ரூ2000 கோடி  முதலீடு செய்கிறது.

ரூ 1 க்கு 30 நாட்கள் வேலிடிட்டி!! ஜியோ அசத்தல் அறிவிப்பு!!

மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறை,  செயல்பாடு இந்தியாவை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது. கொரோனாவிற்கு பிறகு  உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு நிலவி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ரூ1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது.  5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web