11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!! இளைஞரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
போக்சோ

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி, பக்கத்துவீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுகிறது. இதனால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களுக்கு இது குறித்த விழப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஆண்களின் தீய வலையில் இருந்து தப்பித்துவிடலாம்.

போக்சோ நீதிமன்றம்

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கரும்பாக்கத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரது மகன் செல்வம் (வயது 21). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி மீது ஒரு கண் இருந்துள்ளது. இதனால் சம்பவ தினத்தன்று சிறுமிக்கு செல்வம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, செல்வத்தை பிடித்து விசாரணை நடத்தினார்.

உடன்பிறந்த சகோதரனால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்- பாய்ந்தது போக்சோ..!

போலீசார் நடத்திய விசாரணை இறுதியில், ‘‘சிறுமிக்கு செல்வம் பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் செல்வத்தை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி பின்னர் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.17 வயது சிறுமிக்கு பாலியல் தந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web