மேலும் உயர்ந்த தங்கத்தின் விலை !! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து  சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் மிகப்பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.

தங்கம்

நடுத்தர வர்க்கத்தினர், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகளின் மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கப்படுகிறது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,820க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து , ஒரு சவரன் ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
சென்னையில் வெள்ளியின் விலை, 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00 க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து, ரூ.67,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web