மேலும் ஒரு கல்லூரி மாணவி மர்ம மரணம்!! தொடரும் விபரீதங்கள்!!
தமிழகத்தில் மன அழுத்தம் , பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நல்லொழுக்க வகுப்புக்கள் நடத்தப்பட்ட போதிலும் இது தொடர்கதையாகி வருவது பெற்றோர்கள், ஆசிரியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை மாவரை பகுதியில் வசித்து வருபவர் அபிதா.
இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளைஞரை காதலித்து வந்தார். இருவரும் பலமுறை நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஏற்கனவே நடந்ததை கூறி அடுத்தடுத்து அபிதாவை பலமுறை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். அதன்பிறகு அபிதாவை கழட்டிவிடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அவரை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்துள்ளார்.
அபிதா தொடர்ந்து கெஞ்சவே இளைஞர் அபிதாவை தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். காதலனை சந்தித்து வந்ததிலிருந்து கடுமையான வயிற்று வலியில் துடித்த வந்தார். இந்நிலையில் அபிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!