BREAKING!! இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் சோர்வால் மயக்கமடைந்தார்.தமிழகத்தில் திடீரென உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு குறித்து அடுத்தடுத்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வாரா அல்லது இன்றே வீடு திரும்புவாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?