நாளை வங்கிகள் இயங்காது! தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் விடுமுறை!

 
டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

நாளை நாடு முழுவதும் குருநானக் ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், குருநானக் ஜெயந்தியையொட்டி, 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீக்கியர்களின் மிக முக்கிய நாளாக குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் சீக்கிய குருவான குருநானக்கின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில், நாளை குருநானக் ஜெயந்தியை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர். 

வங்கி விடுமுறை

இந்நிலையில் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாளை  தமிழ்நாடு, கர்நாடகா, திரிபுரா, குஜராத், சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  அதனால், உங்களது வங்கி தொடர்பான வேலைகளை இன்றே முடித்துக் கொள்ளுங்கள். கடைசி நேர பரபரப்புக்குள்ளாகாதீர்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web