உஷார்!! வங்கக்கடலில் சிட்ரங் புயல்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
அசானி புயல்

தமிழகத்தில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை அக்டோபர் 20 வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். எனத் தெரிவித்துள்ளது.

புயல்

இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த  24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  வடமேற்கு திசையில் நகர உள்ளது. அதன் பின்னர் மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி புயலாக உருவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

அதன்படி உருவாக இருக்கும் இந்த புதிய புயலுக்கு ‘சிட்ரங்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்டோபர்  22ம் தேதி க்கு பிறகு சிட்ரங் புயல் வங்க கடலில் உருவாகலாம் . இந்த நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அதிகனமழையும், புயற்காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web