ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு!

 
பொன் மாணிக்கவேல்

திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷா, சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்ப்பில் இருந்தாக எழுந்த புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கை பொன். மாணிக்க  வேல் விசாரித்து வந்தார்.

திருநெல்வேலி மாவட் டம் பழவலுார் நாறும்பூநாதர் கோயில் சிலைக் கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்கவும், அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் பழிவாங்கும் நோக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்க வேல் தன்னை கைது செய்து சிறையில் அடைத்தார் என்று காதர்பாஷா, ஐகோர்ட்டில் வாதிட்டார்.
மேலும் இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தியது. அதன் படி முதல்கட்ட மாக பொன்.மாணிக்கவே மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web