மைதானத்தில் பரபரப்பு!! ஆப்கன் வீரரை கிரிக்கெட் பேட்டால் அடிக்க ஓங்கிய ஆசிப் அலி!!

 
ஆசிப் அலி

ஆசிய கோப்பை டி20 தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற  சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  த்ரில் வெற்றிபெற்றது.

ஆப்கன்

போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 19வது ஓவரில் பரீத் பந்துவீச்சில் ஆசிப் அலி சிக்சர் அடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேசமாக கத்தியதால் ஆசிப் அலி ஆத்திரம் அடைந்தார்.

ஆசிப் அலி

அத்துடன் ஆத்திரத்தில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தனது பேட்டையும் அடிப்பதற்காக ஓங்கினார். இதனால் மைதானத்தில்  பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடுவர்களும் சக வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்நிகழ்ச்சியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web