உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
சுராஜ்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது இத்தாலியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று  வருகின்றன. இந்த போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மல்யுத்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இந்தியா தங்கப்பதக்கத்தை தட்டிப் பறித்துள்ளது.  இந்த போட்டியில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த், ஐரோப்பிய சாம்பியனான பரைம் முஸ்தபாயேவ் உடன் விளையாடினார்.

சுராஜ்

இதில், 11-0 என்ற புள்ளி கணக்கில் சுராஜ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை இந்திய வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்றவர் என்ற பெருமையையும்  தேடித் தந்துள்ளது.

சுராஜ்

1990ம் ஆண்டு பப்பு யாதவ் வெற்றிக்கு பிறகு  சுராஜ் தங்கம் வென்றுள்ளார்.  17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இது 3வது பதக்கம் ஆகும். அனைத்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இது 4வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web