நாளை முக்கிய பகுதிகளில் மின் தடை!! உங்க ஏரியாவ செக் பண்ணீக்கோங்க!!

 
power

தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக பகுதி வாரியாக மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி  திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதனால்  அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

power


வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய ஆத்துப்பாளையம், வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம்,அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டிடிபி மில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  

power

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
அதே போல் சென்னையில் தாம்பரத்தின் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, சுப்பிரமணியன் தெரு, ராமசந்திரா சாலை, பத்பநாபன் தெரு, ஐய்யாசாமி தெரு, ஜோதி நகர் 3-வது தெரு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web