அதிர்ச்சி!! கணவன், மனைவிக்கு துரோகம் செய்து காவலர்கள் இருவர் உல்லாசம்!!

மனைவியை  விவாகரத்து  செய்து  விட்டு  தன்னுடன்  பணியாற்றும்  பெண்  போலீசிடம்   சப் இன்ஸ்பெக்டர்  7 ஆண்டுகளாக  உல்லாசம்  அனுபவித்து  வந்த சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

 
காவலர்கள் இருவர் உல்லாசம்

காவல் துறை உங்கள் நண்பன் என கூறும் போலீசார்  பெண்களை பொதுமக்களிடம் நண்பனாக அனுகாமல், தங்களுக்கான உத்தியோக தோரணையுடன் மிரட்டுவது தொடர்கதை. அதிலும் சில உயர் அதிகாரிகள் காவல்துறையில் பணி புரியும் சக காவலர்களை இழிவாக நடத்துவதும், பெண் காவலர்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்த வரிசையில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தன்னுடன் பணியாற்றும் போலீசை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மகராஜ்புரா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தர்மேந்திர சிங், இவர் மீது குவாலியர் அஜாக் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை 7 ஆண்டுகள் சப் இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்த புகார் குவாலியர் காவல்துறை எஸ்.பி யின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அதில் கடந்த 2015ஆம் ஆண்டு போபாலில் நடந்த போலீஸ் அணிவகுப்பின் போது சப்-இன்ஸ்பெக்டர் தர்மேந்திர சிங்குக்கும் தனக்கும் இடையே நட்பு ஏற்பட்டது என்றும்,

 

அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருப்பதாக கூறிய நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி  என்னை சப்-இன்ஸ்பெக்டர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் ஆனால் தற்போது திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை தட்டிகழிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்தரங்க உறவு குறித்து அவர்  எனது கணவரிடம் கூறியதால் எனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என அந்தப் பெண் கான்ஸ்டபிள் புகாரில் கூறியுள்ளார். தற்போது இந்த புகார் தாதியா எஸ்.பிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து தீவிச விசாறணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

From around the web