அதிர்ச்சி!! கேம் செயலி மூலம் ரூ18 கோடி மோசடி!! திடுக்கிடும் பகீர் பிண்ணனி!!

 
பணம்

கொல்கத்தாவில் வசித்து வரும் பெரும் தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆமிர்கான். இவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி நடத்தினர். அதில் கணக்கில் வராத  ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இ-நக்கட்ஸ் என பெயரில் கேம் செயலியை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஏமாற்றி  கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளார்.

அமலாக்கத்துறை

இவரது வங்கிக் கணக்கில் முறையற்ற வகையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்ந்து வங்கியிலிருந்து அமலாக்தத் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை ஆமீர் கானுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. 

பணம்
அதிரடி சோதனையில் அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்  அமலாக்கத்துறையின் இந்த அதிரடி செயல்பாடுகள் புதிதாக தொழில் தொடங்குபவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web