அதிர்ச்சி! நடிகைகளுடன் உல்லாசத்துக்கு ரூ.20 கோடி செலவு! பிரபல நடிகைகளுக்கு தூது விட்டது அம்பலம்!

 
சுகேஷ்

கோடிகளில் புரளும் வியாபாரமாக சின்னத்திரையும், சினிமாவும் இருக்கிறது. எந்தளவுக்கு இந்த துறையில் நடிகர், நடிகைகளுக்கு பெயரும் புகழும் வருகிறதோ அதே அளவுக்கு ஆபத்துக்களும் இருக்கிறது.

போதைக்கு அடிமையாக வைப்பதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றி திரியும். சின்னத்திரை நடிகைகளுக்கு வலை விரிப்பதற்கென்றே இன்னொரு கழுகு கூட்டம் இருக்கும். பிரபல நடிகையை படுக்கையறைக்கு அழைத்து வருகிறேன் என்று தொழிலதிபர்களைச் சுற்றி இன்னொரு கூட்டம் இருக்கும். 

இப்படி, நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதற்காகவே ரூ.20 கோடி வரையில் செலவழித்துள்ளார் உச்கேஷ் சந்திரசேகர்.

சுகேஷ்

சமீபத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து, கொலையான தொழிலதிபரைப் போல, மோசடி  மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பிரபலமான சில பாலிவுட் நடிகைகளுக்கும் படுக்கையறையில் உல்லாசமாக இருக்க தூது விட்டுள்ளார். இந்த லிஸ்ட்ல நடிகை பூமி பெட்னேகர், சாரா அலிகான், நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சுகேஷ் சந்திரசேகர் மீது தான், இரட்டை இலை சின்னம் பெற்று தர லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட 15 முக்கிய மோசடி வழக்குகள் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், திகார் சிறையில் இருந்த போதே தொழில் அதிபர் ஒருவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக அவரது மனைவியிடம், ரூ.200 மோசடி செய்த வழக்கில் மிகவும் பிரபலமானர்.

சுகேஷ்

இந்நிலையில் இப்படி மோசடி செய்த பணத்தை, பிரபல நடிகைகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் சுகேஷ் சந்திர சேகர்.  இளம் நடிகைகள், மாடலிங் செய்யும் இளம்பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 2 கார்கள், லட்சக்கணக்கில் விலையுயர்ந்த பரிசு பொருட்கள் போன்றவைகளைப் பெற்றது இப்படி தான் என்கிறார்கள்.  நடிகை ஜாக்குலினைத் திருமணம் செய்து கொள்ளவும் சுகேஷ் ஆசைப்பட்டிருக்கிறார்.  ஜாக்குலினின் மேலாளருக்கு தனியே ரூ.8 லட்சத்தில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் பரிசாக கொடுக்கும் அளவுக்கு நடிகை ஜாக்குலினை விரும்பியிருக்கிறார் சுகேஷ். 

இந்நிலையில், விசாரணையில், சுகேஷ் பிரபல நடிகைகளுக்கு தூது விட்டது தெரிய வந்துள்ளது. இந்த வலையில், நடிகை ஜான்வி கபூர் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இன்னும் சில நடிகைகளோ, பரிசுப் பொருட்களை பெற்றதோடு தப்பித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web