அதிர்ச்சி! தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

 
நெல்லை கண்ணன்

தமிழறிஞர் நெல்லை கண்னன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 77.

பிரபல பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், இலக்கியவாதி நெல்லைக் கண்ணன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.



ஜனவரி 27, 1945l பிறந்த திரு.நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் முதலிய முக்கிய தலைவர்கள், ஆளுமைகளுடன் 1970களில் தொடங்கி நெருங்கி பழகியவர். திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை,  தாயார் முத்து இலக்குமி அம்மாள். 
நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் eழுத்தாளராகவும், திரைப்பட  இயக்குநராகவும் உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம்.

From around the web