அதிர்ச்சி வீடியோ!! சசிகலா புஷ்பாவுக்கு பாலியல் தொந்தரவா?! பகீர் ரிப்போர்ட்!!

 
சசிகலா புஷ்பா


பா.ஜ.க. சார்பில் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதில் பா.ஜ.க. நிர்வாகி சசிகலா கலந்து கொண்ட போது அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கப்பட்டது குறித்து வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.



இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் சூழ்ந்து நின்ற சசிகலா புஷ்பா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பும்போதும், மலர் வளையும் வைக்கும் போது சசிகலா புஷ்பா அருகில்  பாலகணபதி உள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிய சசிகலா புஷ்பா முகத்தில் எரிச்சல் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவரின் சேலை கூட்டத்தில் மாட்டிக் கொள்ள அதை எடுக்க பாலகணபதி உதவுகிறார். பின்னர் சசிகலா புஷ்பாவின் சேலையை அவர் இழுப்பது போன்ற தோற்றத்தை வீடியோவில் பார்க்க முடிகிறது. நினைவிடத்தில் சசிகலா புஷ்பா மலர் வளையம் வைக்கும் போது, பால கணபதி அவரின் கையை பிடிக்க முயற்சிப்பது போலவும் காணப்படுகிறது.

சசிகலா புஷ்பா
கையை நீட்டியபடி பால கணபதி எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது சசிகலாவின் கையும் அவரது கையும் மோதிக் கொள்கின்றன. பின்னர் அங்கிருந்த அனைவரும் சேர்ந்து, ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று முழங்குகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியான நிலையில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒரு தரப்பினர் சசிகலா புஷ்பா பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாலேயே அவரது முகம் எரிச்சலடைந்ததுபோல் காட்சி அளிக்கிறது என்றும் சிலர் கேமரா கோணத்தையும் குறை கூறி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web