சூப்பர்!! 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்!!!

 
சுங்கச் சாவடி


இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுனர்களிடம் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது டிஜிட்டல் முறையில் ஹேஷ்டேக் மூலமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சாலை பராமரிப்புகளின் போது வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுவது வழக்கம்.

சுங்கசாவடி டோல்கேட்

அதன்படி மாமல்லபுரம் & திருக்கழுக்குன்றம் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெங்கம்பாக்கம், மரக்காணம் அருகே அனுமந்தையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை அருகே ஈசிஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web