ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 
நளினி முருகன்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

பேரறிவாளன்

முன்னதாக, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், சட்டப்பிரிவு 142யைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு, தங்களையும் சிறையில் இருந்து விடுதலைச் செய்யக் கோரி நளினி, ரவிசந்திரன், ஹரிகரன் ஆகியோர் தங்களை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். 

பேரறிவாளன் கைதாகி 30 ஆண்டு நிறைவு: இருள் விலகி ஒளி பிறப்பது எப்போது? – டாக்டர் ராமதாஸ்

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார்  30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web