நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!! கொண்டாடுங்க மாணவர்களே!!

 
மழை

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரத்தில் 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால் இந்த கனமழை தொடர்ந்தது. மற்ற பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

.ஆனால் தொடர் கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி , டெல்டா மாவட்டங்கள்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்து கொண்டது.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

 இந்நிலையில், மறுசீரமைப்பு பணிகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை நவம்பர் 18ம் தேதி  1 முதல் 8-ம் வகுப்பு வரை  விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web