சோகம்!! ஆசிரியர் அடித்து நொறுக்கியதால் பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி!!

 
கட்டையால் அடித்து கொலை

சித்தூர் மாவட்டம் பலமநேரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு  வருகிறது. இதில் 14 வயதான ஹரீஷ் என்ற மாணவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். ஆங்கில ஆசிரியர் சிவா, மாணவன் ஹரீஷின் கையெழுத்து சரியில்லை என்று கூறிய தாக்கியதாக  கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

கையெழுத்து

இதை கேள்விப்பட்ட சித்தூர் மாவட்ட துணை கல்வி அதிகாரி சந்திரசேகர் மாணவனை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி னார். அதைத்தொடர்ந்து மாணவனை ஆசிரியர் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் சிவாவை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

பணி இடை நீக்கம்

மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் சிவாவின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் பள்ளி நிர்வாகமே ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தால் சக மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web