வைரல் வீடியோ!! பெண் நோயாளியை தாக்கிய மருத்துவர்!! பகீர் காட்சிகள்!!

 
நோயாளியை சித்திரவதை


சத்தீஷ்கர் மாநிலம் கோப்ரா மாவட்டத்தில் செர்வானி என்ற கிராமம் உள்ளது. அங்கு சுக்மதி என்ற பெண் தனது மகன் ஷியாமுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று சுக்மதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்பதால் ஷியாம் தனது தாயை ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.


கோப்ரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாயை அழைத்து சென்ற ஷியாம் அங்கிருந்த டாக்டரிடம் சிகிச்சைக்காக அனுப்பினார்.அப்போது டாக்டர் தாயாரை அடிக்க ஆரம்பித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷியாம், டாக்டரை தடுத்து நிறுத்தினார். அதற்கு டாக்டர், நீ அமைதியாய் இரு’’ என்று கூறியுள்ளார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் டாக்டர் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் போது மதுபோதையில் இருந்தார் என்று கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து டாக்டர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி டீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web