கொண்டாடுங்க மாணவர்களே!! நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

 
கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதலே சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

 

மழை
சென்னையை பொறுத்தவரை நேற்றில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை நவம்பர் 14ம் தேதி வரை தொடரும் . அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நாளை கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், நீலகிரி , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி  மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web