ஏப்ரல் 16 அன்று உள்ளூர் விடுமுறை! மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!
Apr 13, 2024, 12:15 IST
வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவையொட்டி, வரும் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த குறிப்பிட்ட விடுமுறை திருச்சியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும், தேர்வு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
From around the
web