இணைந்த கைகள் நாம்தானா இருவருக்கும் எதிர்காலம் ?!

 
அச்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் அ.ம.மு.க வினர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அச்

இதில்  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் (ஓபிஎஸ் அணி) உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாம் இப்பொழுது இரட்டை குழல் துப்பாக்கியாக வெடிக்கிறோம் ஈபிஎஸ்ம் சேர்ந்தால் காத்தல் படைத்தல் அழித்தல் மூன்று கடவுளும் ஒன்றாக சேர்ந்தது போல இருக்கும் இல்ல அண்ணே என நிருபர் ஓருவரிடம் கேட்க இப்படியே போனிங்கனா அழித்தல் மட்டுமே நிச்சயம் எனக்கூறி "கவர்" செய்யப்போனார் ஆர்ப்பாட்டத்தை அட்டகாசம் போங்க.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web