ரூ30கோடிக்கு நொய்டாவில் வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி !

 
அர்னாப் கோஸ்வாமி
தனியார் செய்தித்தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில்  ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி அவர்  வாங்கியிருக்கும் சொத்து 10000 சதுர அடி.  அந்த சொத்தை  ஒரு சதுர அடிக்கு ரூ.30000 மதிப்பில் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சமூகப்பதிவுக்கு நெட்டிசன்களிடம் இருந்து இருவித கலவையான கருத்துகள் வந்துள்ளன. சிலரோ ரூ.30 கோடி வீடு வாங்கியதற்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி  பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த பிறகு அவர் அதற்கு தகுதியானவர் எனக் கூறியிருக்கின்றனர். மேலும் சிலர், இதற்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இந்த வீட்டை யாரிடமிருந்தாவது பரிசாகக் கூட பெற்றிருக்கலாம் எனக்  கூறியிருக்கின்றனர்.  

அர்னாப் கோஸ்வாமி


விஷால் பார்கவா என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அர்னாப் கோஸ்வாமி நொய்டாவின் மிகப்பெரிய சொத்து ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்தத் துறையில் இருக்கும் மிகச் சிறந்த ஊடகவியலாளர்களின் எழுதப்படாத சொத்து மதிப்புகளின் எல்லையை மீறுவதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  அவருக்கு மிகச் செழிப்பான ஒரு வீடு கிடைத்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி என வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!