புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு விதையாக அமையட்டும்! ஸ்டாலின் ’யுகாதி’ வாழ்த்துக்கள்!
தெலுங்கு வருடப் பிறந்தநாளான உகாதி இன்று (ஏப்ரல் 9) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில், தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், தெலுங்கு, பேசும் திராவிட உடன்பிறப்புகளுக்கு 'உகாதி' வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) April 9, 2024
புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்!… pic.twitter.com/vMAnyiTN5X
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில், உகாதி தினத்தன்று இவ்வாறு பதிவிட்டுள்ளார் - ”தமிழ்நாடு மற்றும் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து தெலுங்கு மற்றும் கன்னட திராவிட சகோதர, சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு விதையாக அமையட்டும்! தென்னிந்திய உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டு, வரிகளில் நமக்குப் பங்கு கிடைக்கும் ஆண்டாக இது அமையட்டும்! - மு.க.ஸ்டாலின்.”
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!