உஷார்... தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. ஜனவரி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை பதிவான தரவுகளின்படி 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு

இந்தத் தீவிர டெங்கு பாதிப்பு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாகச் சென்னையில் 2,584 பேரும், கோவையில் 1,999 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

இதேபோல், இந்த ஆண்டு தமிழகத்தில் 1,791 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டு 645 ஆக உயர்ந்துள்ளது.