நாளை முதல் 4 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை!!

 
ட்ரோன்

ஜூலை 24ம் தேதி  திங்கட்கிழமை ஜி20 மாநாடு மாமல்லபுரத்தில்   நடைபெற உள்ளது. ஜூலை   26ம் தேதி வரை  இந்த மாநாடு நடைபெற உள்ளதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா  நாடுகள்   ஜி20 நாடுகள் கூட்டமைப்பின்   தலைவராக இந்தியா உள்ளது.

ஜி20
இந்த கூட்டமைப்பில்  உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வளர்ச்சி, ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இதற்கான ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜி20 மாநாடு நிகழ்வுகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. 

ஜி20


ஜூ20 மாநாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதால்  பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், சென்னையில் ஜி-20 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.   அதன்படி ஜூன் 23 முதல் 26 ம் தேதி வரை  ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web