முதலிரவில் கன்னித்தன்மையை சோதித்த கணவரின் குடும்பத்தினர்.. மன உளைச்சலில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

முதல் இரவில் பெண்ணின் கன்னித்தன்மையை கணவரின் குடும்பத்தார் சோதித்தாக பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் குடும்பத்தினர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், திருமணமான முதல் இரவுக்கு அவர் சென்ற போது பெண்ணின் கன்னித்தன்மையை கணவரின் குடும்பத்தினர் சோதித்ததாகக் கூறப்படுகிறது. முதல் இரவில் அறைக்குள் நுழைந்து மிகவும் கொடூரமான கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன் விளைவாக மன வேதனை காரணமாக 3 மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 9 மாதங்களில் குழந்தை இறந்து பிரசவம் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். கன்னித்தன்மை பரிசோதனை அறிவியல் பூர்வமானது அல்ல, சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர் இப்போது நீதி கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!